திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்பேட்டையில் உள்ள சின்னையன் குளத்தின் மதில் சுவரின் உள் பக்கத்திலும், படிகளிலும் செதுக்கப்பட்டுள்ள சமயச் சிற்பங்கள் கீழே காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
இக்குளத்தைப் பற்றிய அறிமுகத்திற்கு படிக்கவும்:
ராமாயணக் காட்சிகள்: கிஷ்கிந்தை
 |
வாலி மாயாவியோடு சண்டைக்குப் போதல். |
 |
வாலி தான் இறந்ததாக எண்ணி நாடாண்ட சுக்ரீவனை தண்டித்தல் |
 |
ராமனும் இலக்குவனும் சுக்ரீவனைச் சந்தித்தல். சுக்ரீவன் பின்னால் ராமர், இலக்குவனனைஅறிமுகப் படுத்தும் அனுமன். |
 |
ராமன் ஒற்றை அம்பால் ஏழு மராமரங்களைத் துளைத்து சுக்ரீவனுக்குத் தன் வலிமையை மெய்ப்பித்தல் |
 |
வாலி சுக்ரீவன் போர் |
 |
வாலி சுக்ரீவன் போர். ராமர் மறைந்திருந்து வாலியைத் தாக்குதல். ராமன் பின்னால் இலக்குவன், அனுமன். |
 |
ராமனது கணையால் வீழ்ந்த வாலி ராமன் மறைந்திருந்து தாக்கியதை குறை கூறலும் ராமன் பத்ல் உரைத்தலும். ராம்ர் பின்னால் இலக்குவன், அனுமன். வாலி பின்னால் அவன் மனைவி |
 |
ராமனும், இலக்குவனனும் சிவ பூசை செய்தல் |
 |
அசோக வனத்தில் சீதையை வானரர்கள், கருடன் தொழுதல் |
புராணக் கதைகள்
 |
பிட்சாடனரும் அவரழகில் மயங்கி ஆடை நெகிழ்ந்த முனி மனைவியரும் |
 |
கண்ணன் கோபியரின் ஆடை கவர்தல் |
 |
கண்ணனின் வேணுகானத்தில் மயங்கி னிற்கும் ஆவினம் |
 |
காமாட்சி சிவ லிங்கத்தைக் கட்டிப் பிடித்தல் |
 |
நரசிம்ம, கூர்ம, மச்ச அவதாரங்கள் |
இறைவர்கள்
 |
ரிஷபாருடர் |
 |
விடை மீது சிவ பார்வதி, கருடன் மீது திருமால் |
 |
சிவ பூசை |
 |
சிவ பூசை |
 |
சிவ பூசை |
 |
கஜலட்சுமி |
 |
திருமால் |
 |
கின்னரர் |
சித்தர்கள்
 |
மீனநாதர் என்னும் மச்சேந்திரநாதர் |
 |
மீனநாதர் |
மற்ற சிற்பங்களைக் காண: கீழே சொடுக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக